Posts

Showing posts from May, 2022

Weekly Rasi Palan || Weekly Horoscope | June 05.06. 2022 TO June 11.06.2022 |வார ராசிபலன்||Rasipalan456064361

Image
Weekly Rasi Palan || Weekly Horoscope | June 05.06. 2022 TO June 11.06.2022 |வார ராசிபலன்||Rasipalan

பாடகர் சித்து மூஸ் வாலா உடல் தகனம்: இறுதிச் சடங்கில் குவிந்த ரசிகர்கள், பொதுமக்கள்1573855484

Image
பாடகர் சித்து மூஸ் வாலா உடல் தகனம்: இறுதிச் சடங்கில் குவிந்த ரசிகர்கள், பொதுமக்கள் பாடகர் சித்து மூஸ் வாலா உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

🤩Podra: TN 10,11,12th Public Exam Today Latest update | Paper valuation Tn 2022 | 12th Grace mark 💯139168585

Image
🤩Podra: TN 10,11,12th Public Exam Today Latest update | Paper valuation Tn 2022 | 12th Grace mark 💯

Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Episode 84 | Coming Up Next883228988

Image
Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Episode 84 | Coming Up Next

நினைத்தது நடக்கும் மிதுனம் | ஜூன் மாத பலன்கள்-2022 | Sri Varahi Jothidam | mithunam |june|rasipalan514592389

Image
நினைத்தது நடக்கும் மிதுனம் | ஜூன் மாத பலன்கள்-2022 | Sri Varahi Jothidam | mithunam |june|rasipalan

6 மணி தலைப்புச் செய்திகள் 140364769

Image
6 மணி தலைப்புச் செய்திகள் கேரளாவில் புதிய வைரஸூக்கு ஒருவர் பலி - மேலும் பல முக்கிய செய்திகள்  

பெருமை பேசி திரியாதீர்கள்.. எழவே முடியாத அளவுக்கு ஏழரை சனி தட்டி வைப்பார்! ஆன்மீகம் சொல்வது என்ன?68850937

Image
பெருமை பேசி திரியாதீர்கள்.. எழவே முடியாத அளவுக்கு ஏழரை சனி தட்டி வைப்பார்! ஆன்மீகம் சொல்வது என்ன? சென்னை: சிலருக்கு எதைப்பற்றியாவது பெருமையாக பேசாவிட்டால் தூக்கம் வராது. சொத்து சுகம் பற்றி சிலர் பேசுவார். பணத்தைப் பற்றி சிலர் பேசுவார்கள். குடும்பத்தைப் பற்றியும், வேலையைப் பற்றியும் பெருமை பேசுவார்கள். இப்படி பெருமையாக பேசி ஆணவத்தில் ஆடுபவர்களின் தலையில் நச்சென்று குட்டி உட்கார வைப்பாராம். ஜாதகத்தில் எங்கு சனி இருந்தால் எதைப்பற்றி பெருமையாக பேசக்கூடாது என்று பார்க்கலாம். 30 ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள் இல்லை 30 ஆண்டுகாலம் தாழ்ந்தவர்கள் இல்லை என்பார்கள். ஒருவரின் ஆயுளில் சனி பகவானின் பங்கு முக்கியமானது. 30 ஆண்டுகால சனியின் பயணம் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். சுய ஜாதகத்தில் சனி 3,6,10,11 இடங்களில் இருந்தால் அது அற்புதமான பலன்களைத் தரும். ரிஷபம் லக்னகாரர்களுக்கு 10, 7 ஆம் இடத்தில் சனி இருந்தால் அதிர்ஷ்டகரமான இடமாக இருக்கும் ஆணவத்தோடு ஆடுபவர்களின் தலையில் சனி தட்டி வைப்பார். எனவேதான் ஏழரை சனி காலத்திலும், சனி தசை காலத்திலும் அதிகம் ஆட்டம் போடாதீர்கள். ஆணவத்தினால் பாதிப்பு வரும்.   முக அழகு

கும்பம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam guru peyarchi 2022 in tamil palangal Tamil god1844472569

Image
கும்பம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

தீவிரவாதிகளின் தாக்குதலில் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் சுட்டுக் கொலை413237826

Image
தீவிரவாதிகளின் தாக்குதலில் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் சுட்டுக் கொலை மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் புதன்கிழமை பயங்கரவாதிகளால் சுட்டதில் 35 வயது பெண் கொல்லப்பட்டார் மற்றும் அவரது 10 வயது மருமகன் காயமடைந்தார். அம்ரீன் பட் ஒரு தொலைக்காட்சி கலைஞர் மற்றும் பல்வேறு சமூக ஊடக தளங்களில் தனது பாடல்களை பதிவேற்றிய பாடகி என்று உள்ளூர் அறிக்கைகள் கூறுகின்றன. இந்த தாக்குதலை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி)யின் மூன்று பயங்கரவாதிகள் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். "சுமார் 19:55 மணி அளவில், அம்ரீன் பட் டி/ஓ காசிர் முகமத் பட் ஆர்/ஓ ஹுஷ்ரூ சதூரா என்ற பெண்மணியை அவரது வீட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது 10 வயது மருமகன். வீட்டில் இருந்தபோதும் அவரது கையில் தோட்டா காயம் ஏற்பட்டது” என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை ட்வீட் செய்துள்ளது. ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் கன்வர்ஜித் சிங் கூறுகையில்,

25.05.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |1882640514

Image
25.05.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

Pandian Stores Today Episode Promo | -1468280409

Image
Pandian Stores Today Episode Promo | 24th May 2022 | Vijay Tv

சமந்தாவுடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோத இருக்கும் விஷால்.! இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Image
சமந்தாவுடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோத இருக்கும் விஷால்.! இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா  திரைப்படமும் நடிகை சமந்தாவின் புதிய திரைப்படமும் ரிலீசாகும் தினத்தில் தன்னுடைய படத்தை அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்ய இருப்பதாக விஷால் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லத்தி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஷாலுக்கு காயங்கள் பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அப்படி இருக்கையில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தன்னுடைய அதிகாரப்பூர்வமாக சமூகவலைதளத்தில் விஷால் அறிவித்துள்ளார். அதனால் இந்த திரைப் படத்தின் பிரமோஷன் பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸாக

கிளுகிளுப்பான உடையில் கேட்வாக்!….கவர்ச்சி விருந்து வைத்த மாளவிகா….

Image
கிளுகிளுப்பான உடையில் கேட்வாக்!….கவர்ச்சி விருந்து வைத்த மாளவிகா…. கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும். இந்நிலையில், ஒரு அழகிப்போட்டியில் கவர்ச்சியான உடையில் கேட்வாக் நடை நடக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

திருமண உத்தரவு கேட்க திருச்சியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா

Image
திருமண உத்தரவு கேட்க திருச்சியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா - Advertisement - திருச்சி குலதெய்வ கோவிலுக்கு விக்னேஷ் சிவன்- நயன்தாரா சென்றிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவை நயன் காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். -விளம்பரம்- இப்படி ஒரு நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாராவிடம், அவர் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா, இது நிச்சயதார்த்த மோதிரம் என்றும், தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாகவும் கூறியிருந்தார். தாங்கள் மிகவும் private ஆன நபர்க

திமுக கவுன்சிலரின் உணவகமாக மாறிய அம்மா உணவகம்! மெனுவில் பூரி, வடை, ஆம்லேட், உப்புமா

Image
திமுக கவுன்சிலரின் உணவகமாக மாறிய அம்மா உணவகம்! மெனுவில் பூரி, வடை, ஆம்லேட், உப்புமா திமுக ஆட்சி அமைந்த நிலையில் ஏழை எளியோரின் பசியை போக்க மாண்புமிகு அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட உன்னத திட்டமான அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்புக்கு பின் அம்மா உணவகம் தொடர்ந்து நடைபெறும் என முதலமைச்சரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் மதுரை உள்ள 10 அம்மா உணவகங்களிலும் ஏற்கனவே  பணிபுரிந்த பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்துவிட்டு திமுக ஆதரவுடைய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  மேலும் படிக்க | சென்னையில் ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம் இதனை சாதகமாக பயன்படுத்தி திமுக கவுன்சிலர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன்னுதாரனமாக மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள 1ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய இட்லி மற்றும் 5ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி,  ஆம்லேட் என தனியார் உணவகத்தில் கிடைப்பத

நடிகர் கார்த்தியுடன் இணையும் சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Image
நடிகர் கார்த்தியுடன் இணையும் சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தின் இயக்குனர் நடிகர் கார்த்தியுடன் ஒரு படத்தில் இணைகிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இதன்பின்னர் செப்டம்பர் 30ம்தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீஸாகிறது. இதைத் தொடர்ந்து இரும்புத் திரை படத்தின் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படங்கள் வசூலில் மினிமம் கேரன்டியை கொடுக்கும் என்பதால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதையும் படிங்க - எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 99 சதவீத மதிப்பெண்… பிரபல நடிகை அசத்தல் இதன் தொடர்ச்சியாக நெஞ்சுக்கு நீதி படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இதையும் படிங்க - விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் இதுதான்… ரசிகர்கள் திருப்தி இதுதொடர்பான முதற்கட்ட பணிகள் நிறைவுபெற்றுள

விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்த நயன்தாரா… செல்ஃபி எடுத்துக் கொண்ட ரசிகர்கள்…

Image
விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்த நயன்தாரா… செல்ஃபி எடுத்துக் கொண்ட ரசிகர்கள்… விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலில் நயன்தாரா பொங்கல் வைத்து வழிபட்டார். நயன்தாராவுடன் ரசிர்கள் உற்சாகம் பொங்க செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஆண்டுக்கணக்கில் காதலித்து வருகின்றனர். இவர்கள் திருமணம் எப்போது செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்களது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கான அறிகுறிகள் தற்போது தென்படத் தொடங்கியுள்ளன. விக்னேஷும் நயன்தாராவும், கடந்த சில வாரங்களில் முக்கிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். சமீபத்தில் இருவரும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்டவைகளுக்கு சென்று வழிபட்டனர். பஞ்சாபில் சீக்கிய குருத்துவாராவிற்கு இவர்கள் சென்று வழிபட்ட புகைப்படங்கள் வைரலாகின. இதையும் படிங்க - விலை உயர்ந்த வாட்ச் பரிசு… யுவன் சங்கர் ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்தி இந்நிலையில் தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோயிலுக்கு செ

சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து

Image
சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சூலூர்பேட்டை வரை செல்லும் சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடபட்ட அறிக்கை:பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மதியம் 12.35 மணிக்கு சூலூர்பேட்டை - சென்னை மூர் மார்க்கெட் இடையே இயக்கப்படும் வண்டி எண் 06742 மற்றும் மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை இடையே மாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் வண்டி எண் 06741 ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Tags: சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து

சிம்பு என்கிட்ட சொன்ன கதை வேறு எடுத்த கதை வேறு வல்லவன் படத்தில் நடந்த குழப்பம் குறித்து பேசிய சந்தியா!

Image
சிம்பு என்கிட்ட சொன்ன கதை வேறு எடுத்த கதை வேறு வல்லவன் படத்தில் நடந்த குழப்பம் குறித்து பேசிய சந்தியா! சினிமாவில் எத்தனை துறைகள் உள்ளதோ அத்தனை பற்றியும் அக்கு வேறு ஆணிவேராக அறிந்தவர் நடிகர் சிம்பு சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் வெற்றி தோல்வி என அனைத்தையும் மாறி மாறி கண்டு வரும் சிம்பு சில படங்களை இயக்கியும் உள்ளார் அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு வெளியான வல்லவன் என்ற படத்தை சிம்பு இயக்கி நடித்து இருப்பார். சிம்பு-நயன்தாரா, ரீமா சென்,சந்தியா, சந்தானம், பிரேம்ஜி அமரன் என பல நடித்திருந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்தியா. மலையாள நடிகையாக இருந்தாலும் முதல் படத்திலேயே நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சந்தியா அடுத்தடுத்து படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். வல்லவன் படத்தில் சிம்புவுக்கு தோழியாக நடித்து அனைவரது மனங்களையும் வென்றிருந்தார் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதி

ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...

Image
ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Tamil and Saraswati Today Episode Promo | -1185382187

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 23rd May 2022 | Vijay Tv

Dinesh Karthik joins Indian team after 4 years-1390920758

Image
4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்

Relief items from the Government of Tamil Nadu reached the Sri Lankan port.-1488149272

இலங்கை துறைமுகம் சென்றடைந்தது தமிழ்நாடு அரசின் நிவாரண பொருட்கள்.

Manisha Yadav stabs Munda Banian! -1937287530

Image
முண்டா பனியனில் கலக்கல் குத்தாட்டம் போட்ட மனிஷா யாதவ்! கிளுகிளுப்பில் ரசிகா்கள் தமிழில் முதன் முதலில் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை மனிஷா யாதவ். இப்படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றது. முதல் படத்திலேயே அவரது கதாபாத்திரம் சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்தது.இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தது. பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போகவே தன்னுடைய பாதையை கிளாமர் பக்கம் திரும்பினார். கிளாமர் பக்கம் சென்றவருக்கு த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்ற முதல் படமே தாறுமாறு வெற்றியை பெற்றது. இருந்தாலும் ஏ சர்டிபிகேட் படமாக இருந்ததாலும், மனிஷா யாதவுக்கு படுகேவலமான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றிவருகிறார். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் செம கலக்கல் குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அதில் முண்டா பனியனில் அங்கங்களை க

2022 -June month mesham rasi palan // june month mesham rasi palan //-473643641

Image
2022 -ஜூன் மாதம் மேஷம் ராசி பலன் // june month mesham rasi palan //

Has raised the internal rate of return for workers! -1694206794

Image
தொழிலாளர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது! இந்தியாவில் மிக உயர்ந்த குறைந்தபட்ச ஊதியம் - துணை முதல்வர் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) டெல்லி அரசு வெள்ளிக்கிழமை உயர்த்தியுள்ளது. இதன் மூலம், திறனற்ற தொழிலாளர்களுக்கான மாத ஊதியம், 16,064 ரூபாயில் இருந்து, 16,506 ரூபாயாகவும், அரைகுறை திறன் கொண்ட தொழிலாளர்களின் ஊதியம், 17,693 ரூபாயில் இருந்து, 18,187 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. "மற்ற எந்த மாநிலத்தை விடவும் டெல்லியில் குறைந்தபட்ச ஊதியம் மிக அதிகம்" என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார்.

Cuddle Today Episode Promo | -1974631874

Image
Muthazhagu Today Episode Promo | 20th May 2022 | Vijay Tv

Eeramaana rojaavey 2 today review 19th may 2022 |

Image
Eeramaana rojaavey 2 today review 19th may 2022 | என்னால விவாகரத்து கொடுக்க முடியாது

Devotees can climb and worship at the Chidambaram Temple Kanakasabai - Government of Tamil Nadu

Image
சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம் - தமிழ்நாடு அரசு

Who was in hiding for 6 years in the murder case in Vyasarpadi, Chennai ...

சென்னை வியாசர்பாடியில் நடந்த கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெட்டேரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது!   மதுராந்தகத்தில் பதுங்கியிருந்த சுரேஷை காவல் ஆய்வாளர் மில்லர் தலைமையிலான போலீசார் சுற்றிவளைப்பு

நண்பர்களுடன் கதறி அழும் யாஷிகா… காரணம் புரியாமல் குழம்பிய ரசிகர்கள் !

Image
விரிவாக படிக்க >>

SRH: ‘தாராளமா கிளம்பலாம்’…நாடு திரும்பினார் வில்லியம்சன்: புது கேப்டன் இவர்தான்..காவ்யாவின் மெகா திட்டம்!

Image
SRH: ‘தாராளமா கிளம்பலாம்’…நாடு திரும்பினார் வில்லியம்சன்: புது கேப்டன் இவர்தான்..காவ்யாவின் மெகா திட்டம்! ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 2 போட்டிகளில் படுமோசமாக சொதப்பி தோற்ற நிலையில், அடுத்த 5 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று, புள்ளிப் பட்டியலின் டாப்பிற்கு சென்றது. இப்படி சிறப்பாக செயல்பட்ட அந்த அணி, மீண்டும் படுமோசமாக சொதப்பி, அடுத்த 5 போட்டிகளில் தோற்று பரிதாப நிலைக்கு சென்றது. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க, அடுத்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக மெகா வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த அந்த அணி, இறுதிவரை போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 10 சதவீத வாய்ப்பு: இதன்மூலம் 13 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த அணிக்கு 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்ல நேரடி வாய்ப்பு கிடையாது. கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மெகா வெற்றியைப் பெற்றால், 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்ல 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. வில்லியம்சன் விலகல்: சன் ரைசர்ஸ் அணி இப்படி இக்கட்டான

வடகலை - தென்கலை சச்சரவு... காஞ்சிபுரத்தில் காலதாமதமாக தொடங்கியது வரதர் வீதி உலா

Image
திவ்ய பிரபந்த பாடல்களை வடகலை பிரிவினர் பாட கூடாது என தென்கலை பிரிவினர் தடுத்ததால் கோவிலில் சச்சரவு ஏற்பட்டு சுவாமி வீதி உலா செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இரு பிரிவினரிடையே ஏற்பட்ட சலசலப்பால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கி இன்று ஐந்தாம் நாள் வரதர் யாளி வாகனத்தில் எழுந்தருளினார். வீதி உலா செல்லப் புறப்பட்ட போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வடகலை, தென்கலை பிரிவினர் பாசுரங்களை பாடும் போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றி முதலில் தென்கலை பிரிவினர் ஸ்ரீ சைலேச பாத்ரத்தில் இருந்து இரு வரிகளை பாடினர். பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபாத்ரத்தில் இருந்து இரு வரிகளை... விரிவாக படிக்க >>

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in Last Updated : 18 May, 2022 05:51 AM Sign up to receive our newsletter in your inbox every day!  

இப்படியெல்லாம் கூட பேசுவாங்களா..! பெண்களை ஈர்க்க ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்...

Image
Home » photogallery » lifestyle » RELATIONSHIP THESE ARE THE WORDS MEN USING WHEN HE ATTRACTED WITH YOU PHYSICALLY GHTA TMN  உங்கள் அழகு மற்றும் தோற்றத்தை எல்லைக்கு மீறி ஆண் நண்பர் வர்ணித்தால் அவர் உங்கள் மீது ஆசை படுகிறார் என்று அர்த்தம். News18 Tamil | May 17, 2022, 22:32 IST

ஜவஹர்லால் நேரு: முதல் மற்றும் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர்!

Image
ஜவஹர்லால் நேரு: முதல் மற்றும் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர்! பிரதமர் நரேந்திர மோடி, 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கத் தயாராக இருப்பதாக சமீபத்தில் சூசகமாகத் தெரிவித்தார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் கூடியிருந்த பாரூச்சில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், "மிக மூத்த" எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர், இரண்டு முறை பிரதமரான பிறகு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டதாகக் கூறினார். நாட்டில் அரசுத் திட்டங்களை "100 சதவீதம்" நிறைவேற்றும் வரை ஓயமாட்டேன் என்றார் மோடி. 71 வயதான மோடி, சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை பிறந்த முதல் பிரதமர் ஆவார். ஏழு தசாப்தங்களுக்கு மேலாக, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுடன் குறிக்கப்பட்ட பயணத்தில், நாடு 15 பிரதமர்களைக் கண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அதன் பிரதமர்களின் பதவிக்காலத்தில் இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பார்க்கிறது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுதந்திரம் அடைந்த பிறகும் சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தார். 6,130 நாட்கள் நீடித்த அவ

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் 17.05.2022

Image
இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் 17.05.2022

திமுக செய்தது சாதனை அல்ல; கடமை… திராவிட மாடல் குறித்து அன்புமணி கருத்து!!

Image
விரிவாக படிக்க >>