Posts

பிறந்தநாள் அன்று பிணமாக கிடந்த இளம் நடிகை: திரையுலகில் பரபரப்பு

Image
22வது பிறந்தநாள் அன்று நடிகை சஹானா இறந்தது பலரையும் கவலை அடையச் செய்துள்ளது. சஹானா மாடலும், நடிகையுமான சஹானா கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தன் கணவர் சஜத்துடன் வசித்து வந்தார். தன் 22வது பிறந்தநாள் அன்று சஹானா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சஜத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்தநாள் பிறந்தநாளும், அதுவுமாக சஹானா இறந்தது திரையுலகினர், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கிடையே சஹானா தற்கொலை செய்து கொள்ளும் ஆள் இல்லை என்று அவரின் அம்மா தெரிவித்துள்ளார். கணவர் சஹானாவுக்கு உடம்புக்கு சரியில்லை... விரிவாக படிக்க >>

இன்னும் 3 நாளில் உன் வாழ்வில் முதல் மாற்றம் நிகழும் 🙏

Image
இன்னும் 3 நாளில் உன் வாழ்வில் முதல் மாற்றம் நிகழும் 🙏

15-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
15-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

கோதுமை U டர்ன்..!! ராகுல்!!!

Image
கோதுமை U டர்ன்..!! ராகுல்!!! விளம்பர முடிவுகளை எடுத்தால் இப்படிதான் சரிவை சந்திப்பீர்கள் என பாஜகவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2 மாதத்தில் மோடி அரசின் கோதுமை விலை மாற்றங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 16 - கோதுமை ஏற்றுமதிக்கு தடை இல்லை ஏப்ரல் 13 - இந்தியா உலகிற்கு உணவளிக்க தயார் ஏப்ரல் 20 - கோதுமை கொள்முதலில் வீழ்ச்சி மே 4 - கரிப் கல்யானில் கோதுமை நீக்கம் மே 10 - கோதுமை விலை 13% உயர்வு மே 14 - கோதுமை ஏற்றுமதிக்கு தடை

டான் படத்தில் சொதப்பிய இரண்டு முக்கிய கேரக்டர்கள்.. முதல் படத்திலேயே ஊதிய சங்கு

Image
சிவகார்த்திகேயனின் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள டான் திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களை ஆக்கிரமித்து வருகிறது. அந்த அளவுக்கு படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமையும் என்றும், நல்ல வசூலை வாரிக் கொடுக்கும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். மேலும் படத்தில் அவருக்கு இணையாக எஸ் ஜே சூர்யா மற்றும் சமுத்திரகனி இருவரும் படத்தை தாங்கிப் பிடித்து உள்ளனர். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு இதிலும் ஒர்க்கவுட்... விரிவாக படிக்க >>

ரேஷன் கடை ஊழியர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? அதிகாரிகள் விளக்கம்!

Image
ரேஷன் கடை ஊழியர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? அதிகாரிகள் விளக்கம்! கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பணிபுரியும் நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று (மே 13) சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்கள், பொது விநியோகத் திட்டத்தின் சிறப்புகள் குறித்தும், நியாய விலைக் கடை பணியாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும், இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும் தான் கூட்டுறவுத் துறை மூலம் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்றும், ஏழை எளிய மக்களுக்கு பேரிடர் காலத்தில் எவ்வித தொய்வும் இன்றி அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்கள். மேலும், பேரிடர் காலத்தில் நியாய விலைக் கடை பணியாளர்கள் பொது விநியோகத் திட்டம் மூலம் சிறப்பான சமுதாய பணிகள் ஆற்றியுள்ளனர் என்றும், பேரிடர் காலத்தில் அரசு வழங்கிய கொரோனா நிவாரண

RCB: ‘கோலி ரொம்ப மோசம்’…முதலில் மறைமுக விமர்சனம்: இறுதியில் புகழ்ந்து தள்ளிய டூ பிளஸி!

Image
RCB: ‘கோலி ரொம்ப மோசம்’…முதலில் மறைமுக விமர்சனம்: இறுதியில் புகழ்ந்து தள்ளிய டூ பிளஸி! ஐபிஎல் 15ஆவது சீசன் 60ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோ 66 (29), லிவிங்ஸ்டன் 70 (42) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்தார்கள். ஷிகர் தவன் 21 (15), மயங்க் அகர்வால் 19 (16) ஆகியோர் ஓரளவுக்கு பங்களிப்பை செய்த நிலையில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 209/9 ரன்களை குவித்து அசத்தியது. ஆர்சிபி இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிங்கிய ஆர்சிபி அணியில் கிளென் மேக்ஸ்வெல் 35 (22) மட்டுமே 30+ ஸ்கோர் அடித்தார். விராட் கோலி இன்று சிறப்பாக இன்னிங்ஸை துவங்கிய நிலையில் 20 (14) ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். டூ பிளஸி 10 (9) உட்பட மற்றவர்களில் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால், ஆர்சிபி அணி 155/9 ரன்களை மட்டும் சேர்த்து, 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. டூ பிளஸி பேட்டி: இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய ஆர்சிபி கேப்டன் டூ பிளஸி, சில முக்க