பிறந்தநாள் அன்று பிணமாக கிடந்த இளம் நடிகை: திரையுலகில் பரபரப்பு



22வது பிறந்தநாள் அன்று நடிகை சஹானா இறந்தது பலரையும் கவலை அடையச் செய்துள்ளது.

சஹானா

மாடலும், நடிகையுமான சஹானா கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தன் கணவர் சஜத்துடன் வசித்து வந்தார். தன் 22வது பிறந்தநாள் அன்று சஹானா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சஜத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிறந்தநாள்

பிறந்தநாளும், அதுவுமாக சஹானா இறந்தது திரையுலகினர், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கிடையே சஹானா தற்கொலை செய்து கொள்ளும் ஆள் இல்லை என்று அவரின் அம்மா தெரிவித்துள்ளார்.

கணவர்

சஹானாவுக்கு உடம்புக்கு சரியில்லை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog