டெல்லி அணி வெற்றி



மும்பை: டெல்லி-கொல்கத்தா அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பிஞ்ச் 3 ரன்னில் சக்காரியா பந்தில் போல்ட் ஆனார். அவருக்கு பின் வந்தவர்களில் கேப்டன் ஸ்ரேயஸ் 42 ரன் (37 பந்து, 4 பவுண்டரி) அடித்து குல்தீப் பந்தில் விக்கெட் கீப்பர் பந்திடம் கேட்ச் ஆனார். நிதிஷ் ராணா 57 ரன்(34 பந்து, 4 சிக்சர், 3 பவுண்டரி) அடித்து ரகுமான் பந்தில் கேட்ச் ஆனார். 3 பேர் ஒற்றை இலக்கிலும், 3 பேர் ‘டக்’ அவுட் ஆனார்கள். இதில், சிறப்பாக பந்து வீசிய 3 ஓவர்கள் வீசி 4 விக்கெட் எடுத்தார். இறுதியில்  டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவரில் 146 ரன் மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து 147 ரன் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி  லகாத்திருந்தது....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog