மத ஊர்வலம், ஒலிபெருக்கிகளுக்கு தடை - முதல்வர் யோகி உத்தரவு!



உத்தர பிரதேச மாநிலத்தில், அனுமதி இன்றி மத ஊர்வலம், ஒலி பெருக்கிகளை பயன்படுத்த தடை விதித்து, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தலைநகர் டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி நடந்த ஊர்வலத்தில் இரு தரப்புக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் சம்பவம் நடந்த பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதி இன்றி மத ஊர்வலம், ஒலி பெருக்கிகளை பயன்படுத்த தடை விதித்து, பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இது தொடர்பாக உத்தர...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog