மதுரை நேரு நகரில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு



மதுரை: மதுரையில்  துப்புரவு பணியாளர்கள் கிணற்றில் இறங்கி சுத்தம் செய்யும் பொழுது உள்ளே மாட்டிக் கொண்ட 3 துப்புரவு பணியாளர்கள்  உயிரிழந்துள்ளனர். மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள நேரு நகரில் சாலையின் நடுவே உள்ள அரசு கிணற்றில் துப்புரவு பணியாளர்கள் இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு கிணற்றில் உள்ள சாக்கடை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் பொழுது கிணற்றின் உள்ளே மாற்றிக்கொண்டு 3 துப்புரவு பணியாளர்கள் பலியாகினர்.

Tags:

மதுரை கழிவு நீர் தொட்டி
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog